இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்த்திருக்க இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகன் பாப்பா எங்கே?இவ்வாறு நேற்று சாவகச்சேரியில் நடைபெற்ற காணமல... Read more
எனது மைத்துனரை வரணியில் இயங்கிவந்த இராணுவ சித்திரவதை முகாமிலுள்ள இராணுவத்தினரே கைதுசெய்து காணமல் போகச் செய்துள்ளனர். Read more
காணமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வு தென்மராட்சி பிரதேச செலகத்தில் இன்று(29) ஆரம்பமானது.சாட்சியம் அளிப்பதற்காக முதல்நாள் இன்றைய அமர்விற்காக205 பேர் அழைக்க... Read more
இன்று (29) தென்மராட்சி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 205 பழைய முறைப்பாடுகளுக்கான மீள் விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. நாளைய... Read more
தமிழ்த் தேசியமக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைதமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாடு இன்று 27-02-2016 சனிக்கிழமையாழ் நல்லூர் சட்டநாதர் சிவன்கோவில் வீதியில் அமைந்துள்ள இளம் கலைஞர் மண்டபத... Read more
இரண்டாம் பதிப்பு- யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் வெடிக்கும் நிலையில் எறி கைக்குண்டுடன் திருடன் ஒருவன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை கொடி... Read more
யுவதியின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்ட சந்தேக நபரை கைக்குண்டுடன் கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இன்று(26) மாலை 6மணியளவில் கொடிகாமம் இராமாவில் பகுதி தட்டான் குளம் பிள்ளையார் கோவிலு... Read more
வவுனியா மாணவி பாலியல் வன்புனவின் பின்னர் கொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து நடத்தப்பட்ட கதவடைப்பு போராட்டம்; சாவகச்சேரி நகரைத் தவிர தென்மராட்சியின் ஏனைய பிரதேசங்கள் இஸ்தம்பிதம் அடைந்தது. பாடசால... Read more
வவுனியா மாணவி பாலியல் வன்புனவின் பின்னர் கொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து வடமாகணம் முழுவதிலுமாக கதவடைப்பு போராட்டம் நடத்தப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் அனைத்து நகர்ப்புற மற்றும் உள்ளூர்... Read more
இலங்கைத்தீவின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான ‘அரசியல் தீர்வுத்திட்டம்’ தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட ‘தீர்வுத்திட்ட முன்வரைவு’ பற்றி பொதுமக்களிடம் கருத்தறியும் கூட்டம்,... Read more
வாசகர் கருத்து
கிருவை in: வடக்கு – கிழக்கை பலவந்தமாக இணைக்க முடியாது - பிரதமர்
தமிழர் வடக்கில் பெரும்பான்மையா எனத் தெரியாத பால்குடி பிரதமர். சுமந் ...