
நிறைவான முயற்சி, நிறைவுறாத இலக்கு!
அன்பான துளியம் வாசகர்களே! இரண்டு வருடகாலமாக உங்களோடு இணைந்திருந்த எமது செய்திதளத்தின் செயற்பாடுகள், இன்றுடன் த...
வவுனியா நொச்சிமோட்டை பாலத்தினூடான போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாக இப்பாலத்தினை புனரமைத்துத்தருமாறு கோரிய போதிலும் இன்று வரையில் அப்பாலமூடான போக்குவரத்து மேற்கொள்வதில் பல அசௌகரி... Read more
ஆவா குழுவின் தலைவர் என சொல்லப்பட்ட சன்னாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து நேற்று கைது... Read more
வவுனியா – கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் விடுதியிலிருந்து நேற்று காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. Read more
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாய... Read more
முல்லைத்தீவு செல்வபுரம், வட்டுவாகல் ஆகிய இரு கிராமங்களுக்கு எல்லையில் காணப்படும் சுடலையில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் மற்றும் அரச அதிகாரிகள் மதில் கட்ட முற்பட்டபோது அதனை செல்வபுரம் கி... Read more
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசெ... Read more
வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலர் சிவகரன் இருவரையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்த... Read more
இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் முத்தலிப், ஜெனரல் பாரமி குலதுங்க ஆகிய இருவரையும் சதித்திட்டம் தீட்டி கொலை செய்வதற்கு பயன்படுத்துவதற்காக ரி–56 ரக தன்னியக்க ஆயுதத்தை உடமையில் வைத... Read more
வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான வேலைகள் புதிதாக வவுனியா மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அரசாங்க அதிபர... Read more
கின்னஸ் சாதனை படைப்பதை இலக்காகக்கொண்டு, கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழரான சுரேஷ் ஜோகிங்கினால் ஆரம்பிக்கப்பட்ட மரதன் ஓட்டத்தின் இலங்கைக்கான ஓட்டம், யாழ்ப்பாணத்தில் நேற்று நிறைவடைந்துள்ளது. வவுன... Read more
ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் 37ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அமர்வின் உப குழு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டம... Read more
அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம் எழுந்துள்ளது. எட்டு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர், ஒரு பிரதி அமைச்சர் ஆகியோர் நேற்று ஜனாத... Read more
இலங்கையின் சக்தி, மின்சக்தி அமைச்சு, புதிதாக செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான திணைக்களம் ஒன்றை உருவாக்கவுள்ளது. சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராக இருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி இந்த தகவல... Read more
பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பப்புவா நியூ க... Read more
இருமனைவிகள் இருப்பதால் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும், என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் விமானத்தில் பறந்தும், சல்யூட் அடித்தும் தனக்கு சோர்வாகிவிட்டதா... Read more
வாசகர் கருத்து
கிருவை in: வடக்கு – கிழக்கை பலவந்தமாக இணைக்க முடியாது - பிரதமர்
தமிழர் வடக்கில் பெரும்பான்மையா எனத் தெரியாத பால்குடி பிரதமர். சுமந் ...