அன்பான துளியம் வாசகர்களே! இரண்டு வருடகாலமாக உங்களோடு இணைந்திருந்த எமது செய்திதளத்தின் செயற்பாடுகள், இன்றுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்கிறது. ஒரு இணைய செய்தி நிறுவனமாக இணையப் பரப்பில் இருக்க... Read more
வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார். வட்டுவாகல் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம் அமைப்பதற்காக அ... Read more
ஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நித்தியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம் பெறாது செலவு செய... Read more
அம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் சில உணவகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more
இலங்கை விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபை தலையிட்டு அனைத்துலக குற்றவியல் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்துலக பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவால் கையெழுத்தும் போராட்... Read more
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசெ... Read more
மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் திரு. சி.வி.விக்கினேஸ்வரன் க... Read more
அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துக் கொண்டு இரா.சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியில் ஒருபொழுதும் இருக்க முடியாது. எனவே அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த... Read more
ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, அதன் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சி... Read more
பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள்தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை’ஒரு நரி’ என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக நோர்வ... Read more
வாசகர் கருத்து
கிருவை in: வடக்கு – கிழக்கை பலவந்தமாக இணைக்க முடியாது - பிரதமர்
தமிழர் வடக்கில் பெரும்பான்மையா எனத் தெரியாத பால்குடி பிரதமர். சுமந் ...